மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது.
கனடாவின் மொன்றியல் பல்கலைக்கழக மாணவர்கள் இதுதொடர்பான ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர். இவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 34 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர்.
ஆய்வின் முடிவில், வாழ்வில் கடந்து வந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள், மலரும் நினைவுகள் உள்ளிட்டவைகளை ஞாபகம் வைத்து பின்னொரு
நாளில் வெளிப்படுத்துவதில் பெண்களை காட்டிலும் ஆண்களை முன்னணியில் உள்ளனர் என தெரியவந்துள்ளது.
நாளில் வெளிப்படுத்துவதில் பெண்களை காட்டிலும் ஆண்களை முன்னணியில் உள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதன் முடிவுகள் தற்போது இண்டர்நேசனல் ஜர்னல் ஆப் சைக்கோபிசியாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment