
வான் ஒன்றின் பின்னால் இணைக்கப்பட்டு இயக்கப்படும் இந்த இயந்திரமானது சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதோடு, மிகவும் துல்லியமாக சாலைகளை துப்புரவு செய்கின்றது. எனினும் இவ்வாறு துப்புரவு செய்யும் போது யாரும் சாலையில் நிம்மதியாக செல்ல முடியாது.




No comments:
Post a Comment